Search This Blog

Saturday, June 30, 2012

ராரா சின்னன்னா-Raraa chinnanna-రారా చిన్నన్నా



rArA cinnanna. rAgA: cenjuruTi. Adi tALA.ராரா சின்னன்னா 

Pallavi: rArA cinnanna rArOri cinnavADa rArA muddu lADa rArOri bAlakrSNa rArA (krSNa rArA)

Charanam 
1: kindi cUpula giligilinci Alamanda golletala mariginci sandadi valapinci javarAla Ura
vindavainayaTTi vEDuka kAdA rArA

2: podalu mATalane goNagucu bhUmi sudatula cikkulu cUrADi
ciduku cetalalane ceNakucu muddu pedda vicavulu cUpina jaNakadA rArA

3: kaliki tanamunane karaginci kATSi celula kagiTanE celagi
lalanA maNiyaina lakki mamma galasuka shrI vEnkaTa nAthuDaina vADa

రారా చిన్నన్నా రారా చిన్నన్నా
రారోరి చిన్నవాడ రారా ముద్దులాడ
రారోరి బాలకృష్ణ రారా , కృష్ణ రారా

రారా చిన్నన్నా రారోరి చిన్నవాడ
రారా ముద్దులాడ రారోరి బాలకృష్ణ

కిందిచూపుల గిలిగించి ఆలమందగొల్లెతల మరిగించి
సందడి వలపించి జవరాండ్ల ఊరవిందవైనయట్టి వేడుక కాడ

కొదలు మాటలనె గొణకుచు భూమి సుదతుల శిగ్గులుచూరాడి
చిదుకు చేష్టలనె చెణకుచూ ముద్దు పెదవిచవులు చూపిన జాణకాడ

కలికితనమునె కరగించి కాచి చెలులకాగిటనె చెలగి
లలనామణి యైన లక్కిమమ్మ గలసుక శ్రీవేంకటనాథు డైనవాడ 

கனக சைல விஹரிணி-kanaka saila viharini



கனக சைல விஹரிணி 
taaLam: aadi
Composer: Shyama Shastree
Language: Sanskrit
pallavi
kanaka s'aila vihAriNI ambA kAmakOTi bAlE sus'IlE
anupallavi
vanaja bhava hari nutE dEvi hima girijE lalitE satatam |
vinatam mAm paripAlaya s'ankara vanitE satimahA tripura sundari ||
(kanaka)
saranam
s'AmalAmbikE bhavAbdi taraNE s'Amakrishna paripAlini jananI |
kAmitArtha phala dAyaki kAmAkshi sakala lOka sAkshi
(kanaka)

Meaning:
anupallavi: vanaja bhava = brahma
hima girijE = daughter of snow mountains
vinatam mAm paripAlaya = please grnat my requests
caraNam: bhavAbdi taraNE = one who helps navigate the ocean of life

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா -Kurai onrum illai marai moorthi kanna


Sri Chakravarthi Rajagopalachari former Governor General of India and former Chief Minister of Tami Tamil Nadu
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

சரணம் - 1 

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா , 
கோவிந்தா கோவிந்தா 

சரணம் - ௨

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்,
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா, 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

சரணம் - 3 

குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா, குன்றில்
 மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா, 
கோவிந்தா கோவிந்தா 

சரணம் - 4 

கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

சரணம் - 5 

யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 
யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 


Sunday, June 17, 2012

தநயுநி ப் ரோவ ஜநநி வச்சுநோ-thanayuni provajanani vachuno

பல்லவி 
தநயுநி ப் ரோவ ஜநநி வச்சுநோ 
தல்லி வத் த பா லுடு  போ நோ (த)
அனுபல்லவி 
Part I
இநகுலோத்தமா யீ ரஹஸ்யமுநு 
யெறிகி ம்புமு மோமுநு கநுபிம்பமு (த)
சரணம் 
வத்ஸமு வெண்ட தே நுவு சநுநோ  
வாரித முநுக நிபைருலு  சநுநோ 
மத்ஸ்ய கண்டிகி விடுடு வெட லுநோ
மஹிநி த்யாக ராஜவிநுத ரம்மு  தெ ல்புமு(த)  
Part II
Meaning:
புதல்வனைக் காக்கத் தாய் இரங்கி வருவாளா? அல்லது தாயிடம் மகன் செல்லவேண்டுமா?சூரியகுல திலகனே!இவ்விரகசியத்தை விளக்கி எனக்கு உன் திருமுக சேவையை அளிப்பாயாக.
பசு கன்றிடம் பரிவுடன் செல்லுமா? அல்லது மேகத்தை நோக்கி பயிர்கள் செல்லுமா?  மீன் விழியாளாகிய தலைவியிடம் நாயகன் செல்வானா?
தியாகராஜனால் வணங்கப்படுபவனே!இவ்வுலகிற்கு வந்து இவற்றை எனக்கு விளக்குவாயாக   

துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து -Thulasee thalamulase santhoshamugaa poojinthu



பல்லவி 
துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து (து)
அனுபல்லவி 
பலுமாறு சிரகாலமு பரமாத்முநி பாதமுலநு  (து)
சரணம் 
ஸரஸீருஹ புந்நாக சம்பக பாடல குரவக 
கரவீர மல்லிகா ஸுக ந்த ராஜ ஸுமமுல்
த ர  நி வி யொக பர்யாமு தர்மாத்முநி ஸாகேத 
புரவாஸுநி ஸ்ரீராமுநி வரத்தியாக  ராஜநுதிநி (து) 

Meaning
பன்முறை நெடுங்காலம் பரமாத்மாவின் பாதங்களை துளசித் தளிர்கொண்டு சந்தோஷமாக அருச்சனை செய்வேன்.மேலும்,தாமரை

புன்னை,சண்பகம், பாதிரிப்பு , முட்குறிஞ்சி அலரி மல்லிகை,நீலோற்பலம் முதலிய நன்மலர்களையும்  வரிசையாக அமைத்து, தர்மாத்மாவும், அயோத்யாதிபதியுமான இராம பிரானை(ப்பூசிப்பேன்)

துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து -Thulasee thalamulase santhoshamugaa poojinthu




பல்லவி 
துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து (து)
அனுபல்லவி 
பலுமாறு சிரகாலமு பரமாத்முநி பாதமுலநு  (து)
சரணம் 
ஸரஸீருஹ புந்நாக சம்பக பாடல குரவக 
கரவீர மல்லிகா ஸுக ந்த ராஜ ஸுமமுல்
த ர  நி வி யொக பர்யாமு தர்மாத்முநி ஸாகேத 
புரவாஸுநி ஸ்ரீராமுநி வரத்தியாக  ராஜநுதிநி (து) 


Meaning
பன்முறை நெடுங்காலம் பரமாத்மாவின் பாதங்களை துளசித் தளிர்கொண்டு சந்தோஷமாக அருச்சனை செய்வேன்.மேலும்,தாமரை,

புன்னை,சண்பகம், பாதிரிப்பு , முட்குறிஞ்சி அலரி மல்லிகை,நீலோற்பலம் முதலிய நன்மலர்களையும்  வரிசையாக அமைத்து, தர்மாத்மாவும், அயோத்யாதிபதியுமான இராம பிரானை(ப்பூசிப்பேன்)




பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 

2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)

3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ)


திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள் வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொறாமைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

தெர தீயக ராதா லேர்நி-Thera theeyaka radh nerni





பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 

2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)

3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த்யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 
Meaning
திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள் வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொறாமைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?



Saturday, June 16, 2012

தெர தீயக ராதா லேர்நி-thera theeyava radha lerni





பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)

சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 
2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)
3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 
Meaning
திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள்வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொறாமைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

தெர தீயக ராதா லேர்நி -Thera theeyaka radha lerni


பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 

2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)

3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 
 திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள்வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொ றா மைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

தெர தீயக ராதா லேர்நி - Thera theeyaka radah lerni




பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 

2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)
3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 

 Meaning 
திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொ ராமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள் வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொ றா மைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?