Search This Blog

Sunday, August 19, 2012

ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம-Pandureethi kolu viyyyavaayya rama




பல்லவி
ப ண்டுரீதி  கொ லுவிய்யவய்ய ராம   (ப)
அனுபல்லவி
துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)

சரணம்
ரோமாஞ்சநே க நகஞ்சுகமு
ராமப  கத்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வாக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாகராஜுநிகே
The lyrics is in telugu. The meaning in tamil.
இராம உமது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக. (கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட  உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).(உனது பக்தியின் மூலம் ஏற்படும் ) உடல் சிலிர்ப்பு  என்ற கவசமும்,இராம  பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராமநாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! ஆகவே என்னை சேவகனாக ஏற்றுக்கொள்!

தே வாதி தே வ ஸதா சிவ -Devathi deva satha siva

Smt M.S.Subbulakshmi performs in Tiruvarur in 1986. Sri Rajiv Gandhi (then Prime Minister of India), Sri S.L.Khurana (then Governor of Tamilnadu) Dr M.G.R (then Chief Minister of Tamil Nadu), Sri P.V.Narasimha Rao, (Former Prime Minister and then External Affairs Minister of India) Sri P.Chidambaram (Current Home Minister and then Minister of State for Internal Security - Govt of India), Sri G.K.Moopanar (then General Secretary of the All India Congress Commitee), Thiru Navalar Nedunchezian (then Finance Minister of Tamilnadu) & other Ministers and dignitaries are amongst those in the audience
பல்லவி 
தே வாதி  தே வ ஸதா சிவ 
தி நநாத ஸு தா கர ஹந நயந (தே)

அனுபல்லவி 
தே வேச பிதாமஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண    (
தே)

சரணம் 
ப வ சந்த் ரகலாத ர நீலக 
பா நுகோடி ஸங்காச ஸ்ரீசநுத
தவ பாத ப க்திம் தே ஹி தீ நப ந்தோ 
த ர ஹாஸவதந த்யாக ராஜநுத 

The lyrics is in Telugu. 
The meaning in tamil.
தேவாதி தேவனே! சதாசிவ! சூரியன்சந்திரன்அக்னி ஆகிய முக்கண்களை யுடையவனே! (நீ) இந்திரன்பிரமன் ஆகியோரால் தேடப் பெறுபவன் (எட்டாதவன்).சாந்தம் முதலிய குணங்களை அணிகளாக உடையவன்பார்வதி நாயகன்பரமசிவன். பிறைசூடிய பெருமாள். நீலகண்டன். கோடி சூரியப் பிரகாசன்.விஷ்ணுவினால்துதிக்கபெருபவன். தீனபந்து. சிறுநகை தவழும் வதனனே! உன் திருவடி பக்தியை எனக்கருள்.

Tuesday, August 7, 2012

ஜகதா நந்த காரக-Jagatha nanda karaka

பல்லவி: ஜகதா   நந்த காரக
                  ஜய ஜானகீ பிராண நாயக (ஜ)

அனுபல்லவி:  க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர
                              ஸுகு ணாகர ஸுரசேவய பவ்யதா யக ஸதா ஸகல (ஜ)
saranam 1.அமர தாரக நிசய குமுத ஹித
                  பரிபூர்ணாநக ஸு ரஸ ர பூ -
                  ஜ த தி பயோதி வாஸஹரண
                   ஸு ந்த ரதர வதந ஸுதா; மய வசோ
                   பிருந்த கோவிந்த ஸாநந்த
                   மாவ ராஜரப்த சுப கராநேக(ஜ )
saranam 2.  நிக ம  நீரஜம்ரு தஜ போஷகா-
                  நிமிஷவைரி வாரித ஸமீரண
                  க, க துரங்க ஸதகவிஹ்ருதா லயா-
                  க ணித வானராதி ப நதாங்க்ரியுக (ஜ)
saranam 3.  இந்த் ர நீலமணி ஸ ந்நிபா பக ந
                  சந்தி ர ஸூர்ய நயநா பிரமேய வா-
                   கீ ந்தர ஜநக ஸகலேச சுப் ர நா -
                   கே ந்த் ரசயந சமநவைரி ஸநநுத (ஜ)
saranam 4.   பாத விஜித மௌநிசாப ஸவபரி
                   பால வர மந்த்ர க் ரஹண்லோல
                   பரம ஸாந்த சித்த ஜனகஜாதி ப
                   சரோஜப வ வரதா கி ல (ஜ)
saranam 5.   ஸ்ருஷ்டி ஸ்தி, த்யந்தகார காமித
                   காமிதப,லதா ஸமாநகா தர
                   சசீபதி நுதாப் தி, மத ஹரா நுராக
                    ராக ராஜித  கதா ஸாரஹித (ஜ)
saranam 6.    ஸஜ ஜ ந மாநசாப் தி ஸுதா கர கு-
                    ஸு மவிமாந ஸு ரஸா ரிபுகராப் ஜ
                    லாலித சரணாவகு ணாஸு ரக ண
                    மத ஹரண ஸநா நாஜநுத (ஜ)
saranam 7.    ஓங்கார பஞ்சர கீர புர
                     ஹர ஸரோஜ ப வ கேசவாதி
                     ரூப வா ஸ வரி புஜநகாந்தக கலா-
                     த ர கலாத ராப்த க் ருணாகர
                     சரணாக த ஜ நபால  ந ஸு மநோ -
                     ரமண நிர்விகார நிக  ,மஸா ர தர (ஜ)
saranam 8.     கரத்ருத, சரஜாலாஸுர மதா ப
                     ஹரணாவ நீஸ ர ஸு ராவ ந
                     கவீந பி லஜமௌநி கருத சரித்ர
                     ஸநநுத ஸ்ரீ தியாக ராஜநுத (ஜ)
saranam 9      புராண புருஷ நருவராத்மா ஜா
                     ச்ரித பராதீ ந க ர விராத ராவண
                     விராவணாநக பராசர மநோ -
                     ஹராவிக்ருத தியாகராஜ ஸந்நு த (ஜ)
சரணம்10.  அக் ணித குண்  கநகசேல 
                      ஸால வித ளநாருனாப ஸமாந சரணா -
                      பார மகிமாத் பு த சுகவிஜ ந
                       ஹ்ருத்ஸத ந ஸு  ரமுநி கணவிஹித
                      கலச நீரநிதி ரமண பாபக ஜ
                      ந்ரு ஸிம்ஹ வர த்யகராஜாதி நுத (ஜ)

Meaning: 
அகில சகதிற்கும் சதா ஆனந்தம் விளைவிப்பவனே! சீதா பிராட்டியின் பிராண
நாதனே!நீ வெற்றியுடன் விளங்குவாயாக! சூரிய பகவானின் நற்குலத்தில் பிறந்தவனே!ராஜாதி ராஜனே!நற்குணக்கடலே!தேவரால் வணங்கப்படுபவனே!
மங்களம் தருபவனே!
     (நீ) தேவர்கள் என்னும் நட்சத்திரக் கூட்டத்தினிடையே விளங்கும் சந்திரன் போன்றவன்.நிறைவு கொண்டவன். களங்கமற்றவன்.வானவர்களுக்குக் கற்பதருவைப்போன்றவன்.தயிர், பால், நிறைந்த பாணைகளைத் திருடுபவன்.முவழகன்.அமுதூரும் வாக்கையுடையவன் . ஆநிரை மேய்ப்பவன், மகிழ்ச்சி நிறைந்தவன்.திருவின் நாயகன்.என்றும் இளமையொடிருப்பவனே!நேசர்களுக்கு நன்மை புரிபவன்.
     (நீ)வேதங்கலாகிற தாமரைகள் பொழியும் அமுதத்தினால் வளர்க்கப்பட்டவன்.தேவர்களின் சத்ருக்களாஹிர மேகங்களை சிதறவடிப்பதில்
காற்றைப் போன்றவன்.கருடவாகனன்.நற் கவிகளின் இதயத்தை இருப்பிடங்க்கொண்டவன்.கணக்கற்ற வானரத் தலைவர்கள் வணங்கும் பரதன் .
     (நீ)இந்திர நீலமணியைப்போல் ஒளி பொருந்திய சரீரமுடையவன்.சூரிய சந்திரரை விழிகளாக உடையவன்.உகிக்கவும் முடியாத மகிமைஉடையவன்.வாகீசனாகிய பிரமனின் தந்தை.சர்வேஸ்வரன்.வெள்ளிய ஆதிசேஷன் மீது துயில்பவன்.காலனை வென்ற பரமசிவனால் வணங்கப்பெருபவன் . 
     (நீ)திருவடி மகிமையால் கௌதம ரிஷியின் சாபத்தை தீர்த்தவன்.வேள்வி காப்பவன்.(பலா , அதிபலா என்ற இரு )உத்தமமான மந்திரங்களைக் கற்றவன்.சாந்தம் நிறைந்த உள்ளதவன்.சீதை நாயகன்.தாமரையில் தோன்றிய பிரமனுக்கு வரமளிதவன்  (நீ)ஆக்கல், அளித்தல்  (காத்தல்), அழித்தல் ஆகிய முத்தொழில் புரிபவன். எண்ணற்ற கோரிக்கைகளை ஈடேற்றுபவன்.இணையற்ற வடிவழகன்.இந்திரனால் துதிக்கப்பெருபவன்.சமுத்ர ராஜனின் செருக்கை யடக்கியவன்.பக்தியினாலும் இசையினாலும் பிரகாசிக்கும் இராமாயணக் கதையின் சாரமானவன்.இதந்தருபவன்.
     (நீ)நல்லோர் மனமென்னும் கடலில் முளைத்தெழும் சந்திரன்.புட்பக விமானமுடையவன் .அரக்கியாகிய சுரசையை வென்ற அனுமனின் தாமரைக்கைகளால் வருடப்பெறும் திருப்பாதன்/துஷ்டகுணமுடைய அரக்கரின் கொழுப்பையடக்குபவன்.அழிவற்றவன்.நான்முகனால் வணங்கப்பெருபவன் .
     (நீ) ஓங்கார (பிரணவ) மென்னும் கிளி ,புரமெரித்த சிவன், தாமரையானாகிய பிரமன் , விஷ்ணு ஆகிய உருவங்களை யுடையவன்.இந்த்ரசித்தின் தந்தையாகிய இராவணனை வதைத்தவன்.பிறை சூடிய சிவபெருமானின் நேயன்.கருணை புரிபவன்.சரண் புகுந்த மாந்தரைப் பாலிப்பவன்.நன்மைனத்தரை மகிழ்ப்பவன்.வேறுபாடற்றவன்.வேடங்களின் சாரம்.
     (நீ)கரங்களில் அம்புகளை ஏந்தியவன்.அரக்கரின் வெறியை அடக்குபவன்.தேவரையும் அந்தணரையும் காப்பவன்.கவிகளில் சூரியன் போன்ற வால்மீகியால் இயற்றப்பெர்ற்ற சரிதிரத்தினால் நன்கு போற்றப்பட்டவன்.தியாகராஜனால் வணங்கப்பெருபவன்.
     (நீ)ஆதிபுருடன்.சக்கரவர்த்திதிருமகன் அண்டியவரின் வசமாகுபவன்.சுரன்,விராதன்,இராவணன் ஆகியோரை வதைத்தவன்.பாவமற்றவன்.பரசரரின் உள்ளம் கவர்ந்தவன்.விகாரமற்றவன்.தியாகராஜனால் துதிக்கப்பெருபவன்.
     (நீ) அனந்த கல்யாண குனங்களையுடையவன் .பீதாம்பரம் அணிந்தவன்.மராமரங்களை பிளந்தவன்.சிவந்த திருப்பாதன்.அளவிலா மகிமையுடையவன்.அற்புத நற்கவிகளின் இதயத்தில் அமர்பவன்.தேவருக்கும்,முனிவர்களுக்கும் ஆப்தன்.பாற்கடலில் உதித்த இலட்சுமி தேவியின் நாயகன்.பாவங்கலேன்னும் யானைகளையழிக்கும் நரசிங்கம் .தியாகராஜன் முதலிய பக்தரால் துதிக்கப்பெருபவன்.


St.Thiagaraja composed five pancharatna kritis.These keernthanas are sung by musicians who congregate in front of hisSamadhi on the banks of River Kaveri at Thiruvaiyaru every year on Pakulapanchami day at St.Thiagaraja festival.The festival is celebrated three or five days every year. The above is the first Pancharatna krithi.
                    

சித்திவிநாயகம்அனிஷம்சிந்தயாம்யகம்-Siddhi vinAyakam anisam chintayAmyaham



பல்லவி
சித்தி விநாயகம் அனிஷம் சிந்தயாம்யகம் 
பிரசித்த கணநாயகம் விசிஷ்டார்த்த தயகம் வரம் 
அனுபல்லவி 
சித்த யக்ஷ கின்னராதி சேவிதம்-(பிரசித்த)அகில ஜகத் 
பிரகீர்த்த மூல பங்கஜ மத்யாச்தம் மோதக ஹஸ்தம் சரணம் 
பத்ர பத மாச சதுர்த்யாம் பிராமனாதி பூஜிதம் 
பாசங்குச தரம் சத்ர saசாமர பரி வீஜிதம் 
ரௌத்ர பாவ ரஹிதம் தாச ஜன ஹ்ருதய விராஜிதம் 
ரௌஹிநேய நுரார்ஜிதம் ஈஹனாவர்ஜிதம் 
அத்ரி ராஜ சுதாத்மஜம் அனந்த குருகுஹாக்ரஜம் 

த் ரப்ரதா பதாம்புஜம் பாஷ்மான சதுர்புஜம் 

pallavi
Siddhi vinAyakam anisam chintayAmyaham
Prasiddha GananAyakam vishishtArtha dhAyakam varam
anupallavi
Siddha yaksha kinnarAdhi sevitham-(Prasidha) akhila jagat
Prakeerta moola pankaja madhyastham modhaka hasthamCharanam;
Bhadhra pada mAsa chathurthyAam Brahmanaadhi poojitham
PasAnkusha dharam chathra ChAmara pari veejitham
Roudhra bhAva rahitham dAsa jana hrudaya virArjitham
RouhiNeyA nujArchitham eehanAvarjitham
Athri rAja suthAthmajam anantha GuruguhAgrajam
Bhad raprada padambujam BhasamAna chathurbhujam

சாமஜவரகமநசாதுஹரித்-samaja varakamana sathu hrith


                                                                                                

பல்லவி 
சாமஜ வரக மந சாது ஹரித் 
சாரசாப் ஜபால காலாதீத விக் யாத(சாம)
அனுபல்லவி  
சாமநிக மஜ சுதா மய கா நவிசக்ஷண
கு ணசீல த யாலவால மாம் பாலய(சாம)
சரணம்  
வேத சிரோ மாத்ருஜ சப்தச்வர-
நாதா சலதீப்  ச்வீக்ருத    
யாவகுல முரளிவாத நவி-  
நோத மோஹநகர த்யாக ராஜவந்த நீய
Meaning
யானையை  ஒத்த கம்பீரமான நடையுடயவனே! சாதுக்களின் இதயமாகிற தாமரையை மலர் விக்கும் சூரியனே!காலத்தை கடந்தவனே!
புகழுடையவனே!
     சாமவேத்கத்திலிரிந்து பிறந்த அமுதமயமான கா   சாஸ்திரத்தில் பண்டிதனே!நல்லொழுக்கமுடையவனே!தயையின் தேக்கமே! என்னைப் பாலிப்பாயாக!
      வேதங்களுக்குச் sசிகரமான ஒங்காரமென்னும் அன்னையிடம் தோன்றிய சப்த்தஸ்வரங்களைக் கொண்ட நாதமெனும் மலையை    
ஒளிபெறச் செய்யும் விளக்கே!யாதவ குலத்தை ஏற்றுக்கொண்டவனே!
புல்லாங்குழல் வாசிப்பில் இன்பமடைபவனே!மோகன ரூபனே!த்யகராஜனால்   வணகப்படுபவனே! 

Saturday, August 4, 2012

நிதிசாலாசுகமாராமுநிசந






பல்லவி 
நிதி சாலா சுக மா ராமு நி சந  
நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா(நி)
அனுபல்லவி    
ததி நவநீத க்ஷீரமுல ரூசோ தா ச 
ரதி தியா ந  பஜந சுதா ரசமு ரூசோ (நி
சரணம் 
த ம சமமநு   கங்கா ச்நாநமு சுக மா கர-
த ம து ர்விஷய கூபச்நாநமு சுக மா
மமத பந்த நயுத நரஸ்துதி சுக மா 
சுமதி தியாக ராஜnuநுதிநி  கீர்த்தந சுக மா   
 Meaning
செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா?alஅல்லது ஸ்ரீ ராமனின் sசன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே!உண்மையாக இதைக் கூறுவாய்.தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?aஅடக்கம், சாந்தம்  எனப்படும் கங்கா ஸ்நானம் சுகம் தருமா?அல்லது சிற்றின்பமேனும் சேறு நிறைந்த கிணற்றில்  நீராடுவது சுகமா? அகமபாவத்தினால் பினைக்க பெற்ற நரஸ்துதி(மனிதரைப் பாடுதல்)
சுகமா?அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தை tதுதிபாடுதல் இன்பமா?  

Substance of song:
Is (possessing) wealth a greater pleasure, or is service in Rama's presence a greater pleasure? Answer me truthfully, O mind! Are curds, butter and milk more tasty? Or, is the nectarine essence of the meditation on and bhajana of Dasharatha's son more tasty? Is a bath of self-control and tranquility in the Ganga more comforting? Or, is a bath in the well of evil sense-objects more comforting? Is extolling of mere human beings, fettered in egotism more comforting? Or, is singing on the pure-minded Lord, praised by Tyagaraja, more comforting?

நிதிசாலாசுகமாராமுநிசந-Nithisaala sukamaa ramuni san




பல்லவி 
நிதி சாலா சுக மா ராமு நி சந  
நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா(நி)
அனுபல்லவி    
ததி நவநீத க்ஷீரமுல ரூசோ தா ச 
ரதி தியா ந  பஜந சுதா ரசமு ரூசோ (நி
சரணம் 
த ம சமமநு   கங்கா ச்நாநமு சுக மா கர-
த ம து ர்விஷய கூபச்நாநமு சுக மா
மமத பந்த நயுத நரஸ்துதி சுக மா 
சுமதி தியாக ராஜnuநுதிநி  கீர்த்தந சுக மா   
 Meaning
செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா?alஅல்லது ஸ்ரீ ராமனின் sசன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே!உண்மையாக இதைக் கூறுவாய்.தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?aஅடக்கம், சாந்தம்  எனப்படும் கங்கா ஸ்நானம் சுகம் தருமா?அல்லது சிற்றின்பமேனும் சேறு நிறைந்த கிணற்றில்  நீராடுவது சுகமா? அகமபாவத்தினால் பினைக்க பெற்ற நரஸ்துதி(மனிதரைப் பாடுதல்)
சுகமா?அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தை tதுதிபாடுதல் இன்பமா?  

Substance of song:
Is (possessing) wealth a greater pleasure, or is service in Rama's presence a greater pleasure? Answer me truthfully, O mind! Are curds, butter and milk more tasty? Or, is the nectarine essence of the meditation on and bhajana of Dasharatha's son more tasty? Is a bath of self-control and tranquility in the Ganga more comforting? Or, is a bath in the well of evil sense-objects more comforting? Is extolling of mere human beings, fettered in egotism more comforting? Or, is singing on the pure-minded Lord, praised by Tyagaraja, more comforting?

Thursday, August 2, 2012

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapadi kolise muchuda

பல்லவி 
பக்கல நிலப டி கொலிசே முச்சுட 
பா க தெல்ப ராதா (ப)
அனுபல்லவி 
சுக்கலராயநி கே ரு மோமு க ல 
ஸுத தி ஸீதம்ம சௌமித்ரி ராமுநி கிரு(ப)
சரணம்  
தநுவிசே வந்தந மொனரிஞ்சு சுந்நாரா 
சநுவுந நாம கீர்த்தந ஸேயு சுந்நாரா 
மநஸுந தல சி  மைமறசி யுந்நாரா 
நெநருஞ்சி த்யகராஜு நிதோ ஹரிஹரி மீரிரு(ப)
meaning
சந்திரனைப் பழிக்கும் முகத்தையும்,அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!இலக்ஷ்மணனே! இராமபிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
     சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?மனத்தில் தியானித்து மெய் மறந்து போகிறீர்களா?இத்தியகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா?)

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapadi kolise muchuda


பல்லவி 
பக்கல நிலப டி கொலிசே முச்சுட 
பா க தெல்ப ராதா (ப)
அனுபல்லவி 
சுக்கலராயநி கே ரு மோமு க ல 
ஸுத தி ஸீதம்ம சௌமித்ரி ராமுநி கிரு(ப)
சரணம்  
தநுவிசே வந்தந மொனரிஞ்சு சுந்நாரா 
சநுவுந நாம கீர்த்தந ஸேயு சுந்நாரா 
மநஸுந தல சி  மைமறசி யுந்நாரா 
நெநருஞ்சி த்யகராஜு நிதோ ஹரிஹரி மீரிரு(ப)
meaning
சந்திரனைப் பழிக்கும் முகத்தையும்,அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!இலக்ஷ்மணனே! இராமபிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
     சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?மனத்தில் தியானித்து மெய் மறந்து போகிறீர்களா?இத்தியகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா?)

Wednesday, August 1, 2012

க்ஷீரஸாகரசயநநந்நு-kheerasagarasayana nannu



பல்லவி 
க்ஷீரஸாக ரசயந நந்நு  
சிந்தல பெட்டவலெநா ராம(க்ஷீ)
அனுபல்லவி 
வாரணராஜு  நு  ப் ரோவநு வேகமே 
வச்சிநதி விந்நாநுரா ராம (க்ஷீ)
சரணம்  
நாரீமணி கி ஜீரலிச்சிநதி 
நாடே நே விந்நாநுரா 
தீருடெள ராமதா ஸுநி ப ந்த மு 
தீ ர்ச்சிநதி  விந்நாநுரா 
நீரஜாக்ஷிகை நீரதி தா டிந
நீ கீர்த்திநி  விந்நாநுரா 
தாரகநாம த்யாகராஜ நுத 
த யதோ நேலுகோரா  ராமா(க்ஷீ)
Meaning 
பாற்கடலில் பள்ளிகொன்டவனே!இராம!என்னை நீ சோகத்தில் ஆழ்த் தவேண்டுமா?கஜேந்திரனைக் காக்கநீ விரைந்து வந்த வரலாற்றைக் கேட்டிருக்கிறேன்.
திரௌபதிக்கு நீ ஆடையளித்து (அவள் மானத்தைக் காத்ததை)நான் அன்றே கேள்வியுற்றிருக்கிறேன்.வீரராகிய (பத்திராசல)ராமதாசரின் தளையை நீ நீக்கியதைக் கேட்டிருக்கிறேன்.தாமரையொத்த கண்களையுடைய சீதைக்காக நீ கடல் கடந்த புகழையும் கேட்டிருக்கிறேன்.தாரக நாமத்தாய்!தயையுடன் என்னை ஏற்றுக்கொள்.

கமலாம்பிகே-kamalAmbike


Substance of the song:
kamalAmbike - கமலாம்பிகே 
Ashrita kalpalatike - 
caNDike - kamanIya - aruNAmshuke kara vidh.rtashuke 
mAm 
ava 
kamalAsanAdi pUjita 
kamalapade 
bahuvarade kamalAlayatIrtha vaibhave 
shive karuNArNave 
sakalalokanAyike 
saN^gItarasike 
sukavitvapradAyike 
sundari 
gatamAyike 
vikaLebhara mukti dAnanipuNe 
aghaharaNe 
viyadAdibhUtakiraNe 
vinodacharaNe 
aruNe 
sakale 
guruguhakaraNe 
sadAshivAntaHkaraNe 
akacaTatapAdivarNe akhaNdaikarasapUrNe
Oh Goddess kamaAlmbika (the Lotus Mother)
Who is like a Kalpaka tree (that grants all boons) to those who seek refuge in You
fierce One, one of the ten aspects of Shakti
attractive - wearing the red robe- holding a parrot in the hand- - me- protect-worshipped by Brahma and other Gods- possessing lotus Feet- showering plenty of boons (to devotees) - imparting greatness to the tank KamalAlaya- Auspicious One- ocean of mercy- Ruler of all the worlds- delighting in music- granting the boon of poetic genius- Beautiful One- Who has transcended the illusion- salvation without body (videha mukti) - adept in granting- One Who dispels all sins- Who emanates the five elements, space, air, fire, water - with enchanting Feet and earth- reddish- full, complete- Mother of Guruguha- inhabiting the heard of Lord Shiva- the Embodiment of all letters, a, ka, ca, Ta, ta, pa etc- filled with matchless bliss