Search This Blog

Friday, April 13, 2012

அநுராக மு லேநி மனஸுந -anuraagamule

பல்லவி 

அநுராக மு லேநி மனஸுந 
ஸுஜ்ஞாநமு ராது (அநு)                

அனுபல்லவி 

க நுலைந யந்தர்ஜ்ஞாநுல 
கெறுகே கா நி (அநு)

சரணம் 
வக வக கா பு ஜியிஞ்சே
வாரிகி தருப்தௌரீதி 
ஸகு ணத் யா நமுபைநி 
சௌக் யமு த்யாக ராஜநுத (அநு)
Meaning 
பக்தியில்லாத (மாந்தரின்_மனத்தில் நல்லறிவு பிறக்காது. மகான் களாகிய தத்துவ ஞானிகள் இதை நன்கு அறிவர்.நிதானமாக உண்ண
புகுபவர்களுக்குத திருப்தி ஏற்படுவதைப்போல் (பகவானின் கல்யாண குணங்களை தியானித்து ) சகுண செய்பவர்களுக்கே சுகம் கிடைக்கும்.


lyrics and meaning in english

pallavi
anuraagamu lEni manasuna 
sujnaanamu raadu
anupallavi
ghanulaina antar jnyaanula
ku eruka gaani
charanam
vaga vagagaa bhujiyincE
vaariki truptow reeti
saguNa dhyaanamu* paini

 sowkhyamu tyaagaraajanuta
Meaning:
Divine wisdom will not blossom in the minds of those devoid of devotion. Enlightened souls are well aware of this. Just as satisfaction got by eating a delicious meal in a relaxed manner only those who meditate on the splendour and attributes to the Supreme with a form can derive genuine experiences of bliss.
violin






Thursday, April 5, 2012

து டு குக ல ந ந்நே தொ ர -thudukala nanne thora பல்லவி






பல்லவி 

து டு குக ல ந ந்நே தொ ர
கொடு குப் ரோசுரா எந்தோ (து)

அனுபல்லவி 
கடு து ர்விஷயாக் ரூஷ்டுடை
க டி ய க டி யகு நிண்டா ரு(து)

சரணம் :
1.ஸ்ரீ வனிதா ஹ்ரித்குமுதா ப் ஜ
அவாங்கமானஸ கோ சர


2. ஸகல பூ தமுலயந்து நீவை
யுண்ட கா மதி லேக போ யிந

3.சிறுத ப்ராயமுலநாடே பஜநாம்ருத
ரஸவிஹ ந குதர்குடைந

4.பரத நமுல கொறகு நொருல மதி
கரக ப லிகி கடு பு நிம்ப திரிகி நட்டி

5.தநமதி நி பு விநி சௌக் யபு ஜீவநமே
யநுசு ஸதா தி நமுலு க டி பே
6.தெலியநி நட விட க்ஷூ த் ருலு வநிதலு
ஸ்வவசமவுட குபதி சிஞ்சி
ஸந்த ஸில்லி ஸ்வர லயம்பு லெருங்க கநு
சிலாத்முலை ஸுப கதுலகு ஸமா நமநு


7.த் ருஷ்டிகி ஸாரம்ப கு லலநா ஸத நார்
ப க ஸேநாமித த நா து லநு
தேவாதி தேவ நெர நம்மிதி கா கநு
நீ பதா ப் ஜ ப ஜநம்பு மறசிந

8.சக்கநி முக கமலம்பு நு ஸதா
நாமதி லோ ஸ்மர ணலேகநே
து ர்மதா நந்த ஜனுல கோரி பரிதாப
முலசே த கி லி நொகிலி து ர்விஷய
து ராஸலநு ரோயலேக ஸத்த ம-
பராதி நயி  சபல சித்துட நைந

9.மாநவ தநு து  ர்லப மநுசு நெஞ்சி
பாமாநந்த மொந்த லேக
மத மத் ஸர காம லோப மோஹுலகு
தா ஸுடை மோஸபோ  தி கா க
மொத டி கு ல ஜூத கு சு பு விநி சூ த் ருல
பநுலு ஸல்பு நுண்டிநி கா க
நராத முலநு கோ ரி ஸாரஹீந
மதமுலநு ஸாதிம்ப தாருமாரு

10.ஸதுலகு கொ ந்நா ள்ளா ஸ்திகை
ஸுதுலகு கோந்நாள்ளு த ந
ததுலகை திரிகி திநய்ய
த் யாக ராஜாப்த இடுவண்டி
Meaning 
     கனத்த சிற்றின்பத்தால் இழுக்கப்பட்டு  நாழிகைதோரும்
மிகுந்த துடுக்குகள் (துஷ்டத்தனங்கள்) புரிந்துவரும்  என்னை
எந்த அரசகுமாரன் (சக்ரவர்த்தி திருமகன்) காப்பாற்றப்போகிறான்?
லக்ஷ்மிதேவியின் இதயமாகிய அல்லியை மலரச் செய்யும் சந்திரனே!
மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாதவனே!

     எல்லாப் பொருள்களிலும் உறைபவன் நீயேயென்பதை உணராமலும்,
சிறு வயது முதலே உன் பஜனையின் அமுத ரசத்தைப் பருகாமலும்
குதர்க்கத்தில் ஈடுபட்டேன். பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு மற்றவர் மனம்
கரையுமாறு பேசி வயிற்றை நிரப்புவதர்காகத் திரிந்தேன். இய்யுலகில்
சுகமாக வாழ்வதே வாழ்க்கைப் பயனென்று கருதி நாட்களை கழித்தேன் .

     ஒன்றுமறியாத  நாட்டியக்காரர்கள், காமதூரர்கள். கீழ்மக்கள் , பெண்கள்
முதலியோரை வசம் செய்வதற்காக அவர்களுக்கு போதனை செய்து
சந்தோசமடைந்து. ஸ்வரம், லயம், முதலியவற்றை அறியாமல் கல் மனம்
கொண்டவனாக (இருந்தும்) சிறந்த பக்தர்களுக்கு நிகர் நானே" என்று இருமாப்படைந்தேன்.

     தேவாதிதேவனே!காண்பதற்கு மாத்திரமே சாரமாகவுள்ள பெண்டிர்,வீடு, மக்கள்,வேலைக்காரர், அளவற்ற செல்வம் முதலியவற்றை நம்பினேனே தவிர உன் திருவடி தாமரைகளில் பக்தி செய்வதை மறந்தேன்.

     உன் அழகிய திருமுகத்தை என்றும் உள்ளத்தில் தியானிக்காமல், மதம் ,
பிடித்த மாந்தரை அணுகிப் பரிதாபத்துடன் வாழ்ந்து, துராசைகளை விடமுடியாமல்,  சதா தீச் செயல்களைச் புரிந்து சபலம் நிறைந்தவனானேன்.

      மானிட சன்மம் கிடைத்ததற்கரியதென்று பரமானந்தம் அடையாமல், மதம் ,
பொறாமை, காமம், கருமித்தனம்,மோகம் முதலியவற்றுக்கு அடிமையாகி
மோசம் போனேன்.

     முதல் வருணத்தில் பிறந்தவனாயினும் நான்காம் சாதியினர் புரியும் தொழில்களை மேற்கொண்டேன். கீழ்மக்களை அடுத்துச் சாரமற்ற மதங்களைச்
சாதிக்க தாறுமாறாக நடந்தேன்.

     பெண்களுக்க்காகச் சிலகாலமும்,சொத்திர்க்காகச் சிலகாலமும், பணம் சிலகாலமுமாகச் திரிந்தேன்!தியாகராஜனின் நேசனே!என் போன்ற (பாவியை காப்பாற்ற எந்த அரசகுமாரன் வரப்போகிறான்?)

Tuesday, March 27, 2012

விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்-vittu viduthalayaruppai intha

பல்லவி 
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
1,எட்டு திசையும் பறந்து திரிகுவை 
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் 
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2.பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்  
பீடையி லாததொர்  கூடுகட் டிக்கொண்டு 
முட்டை தருங்குஞ்சை  காத்து மகிழவைதி 
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3.முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் 
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு 
மற்ற பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் 
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

Tuesday, March 13, 2012

gajAmbA nAyakO rakshatu-गजाम्बा नायको रक्षतु


pallavi
gajAmbA nAyakO rakshatu        
guNi janAdi pUjitaH satatam

samashTi caraNam
ajEndrAdyamarAdi sannuta
akhila bhuvanAdi sEnaH
(madhyama kAla sAhityam)
su-janjUTi rAga pAnaH
sundara guru guha Siva sUnuH

Meaning
Pallavi
I am protected by Shanmukha, the Lord of Devasena. The one who is forever worshipped by the noble ones.

Samashti Charanam
The one praised by Brahma and other celestials. The one who is the commander of the worlds. The one who drinks the sweet essence of jhanjhuti raga. The beautiful guruguha, the son of Shiva

kshEtra - tirupparankunraM


Lyrics in Devanagari
गजाम्बा नायको - रागं जञ्जूटि - ताळं मिश्र चापु

पल्लवि
गजाम्बा नायको रक्षतु
गुणि जनादि पूजितः सततम्

समष्टि चरणम्
अजेन्द्राद्यमरादि सन्नुत
अखिल भुवनादि सेनः
(
मध्यम काल साहित्यम्)
सु-जञ्जूटि राग पानः
सुन्दर गुरु गुह शिव सूनुः

Lyrics in Tamil
3ஜாம்பா3 நாயகோ - ராக3ம் ஜஞ்ஜூடி - தாளம் மிஸ்1ர சாபு

பல்லவி
3ஜாம்பா3 நாயகோ ரக்ஷது
கு3ணி ஜனாதி3 பூஜித: ஸததம்

ஸமஷ்டி சரணம்
அஜேந்த்3ராத்3யமராதி3 ஸன்னுத
அகி2ல பு4வனாதி3 ஸேன:
(
மத்4யம கால ஸாஹித்யம்)
ஸு-ஜஞ்ஜூடி ராக3 பான:
ஸுந்த3ர கு3ரு கு3ஹ ஸி1வ ஸூனு:

Lyrics in Telugu
గజాంబా నాయకో - రాగం జంజూటి - తాళం మిశ్ర చాపు

పల్లవి
గజాంబా నాయకో రక్షతు
గుణి జనాది పూజితః సతతమ్
సమష్టి చరణమ్
అజేంద్రాద్యమరాది సన్నుత
అఖిల భువనాది సేనః
(
మధ్యమ కాల సాహిత్యమ్)
సు-జంజూటి రాగ పానః
సుందర గురు గుహ శివ సూనుః

Lyrics in Kannada
ಗಜಾಂಬಾ ನಾಯಕೋ - ರಾಗಂ ಜಂಜೂಟಿ - ತಾಳಂ ಮಿಶ್ರ ಚಾಪು

ಪಲ್ಲವಿ
ಗಜಾಂಬಾ ನಾಯಕೋ ರಕ್ಷತು
ಗುಣಿ ಜನಾದಿ ಪೂಜಿತಃ ಸತತಮ್

ಸಮಷ್ಟಿ ಚರಣಮ್
ಅಜೇಂದ್ರಾದ್ಯಮರಾದಿ ಸನ್ನುತ
ಅಖಿಲ ಭುವನಾದಿ ಸೇನಃ
(
ಮಧ್ಯಮ ಕಾಲ ಸಾಹಿತ್ಯಮ್)
ಸು-ಜಂಜೂಟಿ ರಾಗ ಪಾನಃ
ಸುಂದರ ಗುರು ಗುಹ ಶಿವ ಸೂನುಃ


Lyrics in Malayalam
ഗജാമ്ബാ നായകോ - രാഗം ജഞ്ജൂടി - താളം മിശ്ര ചാപു
പല്ലവി
ഗജാമ്ബാ നായകോ രക്ഷതു
ഗുണി ജനാദി പൂജിതഃ സതതമ്

സമഷ്ടി ചരണമ്
അജേന്ദ്രാദ്യമരാദി സന്നുത
അഖില ഭുവനാദി സേനഃ
(
മധ്യമ കാല സാഹിത്യമ്)
സു-ജഞ്ജൂടി രാഗ പാനഃ
സുന്ദര ഗുരു ഗുഹ ശിവ സൂനുഃ

kanjadalAyatAkshi kAmAkshi- कन्जदालायाताक्षी कामाक्षी


 kanjadalAyatAkshi kAmAkshi               
kamalAmanOhari tripurasundari

Anupallavi

kunjaragamanE
 maNimaNDita manjulacaraNE
mAmavashiva panjarashuki
pankajamukhi
 guruguha ranjani niranjani
duritabhanjani

Charanam :
rAkAshashivadanE suradanE
rakshitamadanE ratnasadanE
shrIkAncinavasanE surasanE
shrngArAshraya mandahasanE
 EkAnEkAkshari bhuavnEshvari

EkAnandAmrtajhAri bhAsvari
 EkAgramanOlayakari shrIkari
EkAmrEshagrhEshvari shankari


Meaning:
One who restored cupid by a mere glance! One whose eyes are like
lotus petals! Dear friend of Lakshmi! Most beautiful in the three
worlds! Possessing a majestic gait akin to an elephant! Possessing
feet which are bejeweled with bells! Protect me O parrot that resides
in the cage called Shiva! Lotus faced mother of Subrahmanya!
Unblemished one! Destroyer of affliction! Possessing a face akin to
an autumnal full moon! Possessing lovely teeth! Protector of Cupid!
Residing in a pavilion of gems! Enshrined in Kanchi (Alternative
sAhitya of shri kAncana vasanE- wearing golden raiment)! Possessing a
good voice! Possessing a gentle, lovely smile! Embodied as one
syllable and in many syllables! Queen of the universe! Effulgent
stream of that nectar that is the one and only bliss! Giver of
liberation to those who meditate with no other thought! Creator of
wealth! Queen of Lord Ekamreshvara's household! Creator of all that
is auspicious!

Notes:This kriti is on Goddess Kamakshi at Kanchipuram. The raga name
Manohari is in the pallavi. The raga is now called Kamala Manohari
thanks to this kriti. In this kriti, Goddess Kamakshi is referred to
as Lakshmi's friend. In keeping with this, the Goddess is praised as
wearing raiment of gold, residing in a pavilion of gems, giver of
wealth, protector of cupid and is compared to the lotus in many
places. Compare this with the kriti Sarasvati manOhari in the raga of
that name on the same Goddess by Muttuswami Dikshitar, where many
terms appropriate to Sarasvati are used. The lines describing the
Goddess as the parrot in the cage called Shiva, signify that she is
the supreme being on whom even Shiva meditates.

Sunday, March 11, 2012

aanandaa mrutakarshiNi-आनंदा मृताकर्शिनी


pallavi 

aanandaa  mrutakarshiNi         
aanandaa mrutakarshiNi
amrutavarshiNee
haraadi poojutE shivE bavaani
(aanandaa)

samaashTi Charanam

shree nandanaa- di samrakshiNi
shree guruguha jana nee ...
shree nandanaa- di samrakshiNi
shree guruguha jana nee sidroopiNi

saananda hrudaya nilayE sadaye
satya soovrushti hE davEdvaam
santatam chintayE amrutEshwaree
salilam varshaya varshaya varshaya

Kamakshi Kamakotipeeta vasini- कामाक्षी कामकोटी पीटवासिनी


Pallavi:
Kamakshi Kamakotipeeta vasini                    
Mamava (kamakshi)
Anupallavi:
Kaumari kusumadyuti  hemabharana
Bhushani
Samastha samrajyadayini sadguruguha
Janani (kamakshi)
Saranam
Kamlesha sodari
Kamakshi Narayani
Nadhabindhu Kalasvarupini
Katyayani  Kamakalapradharshini
Kalyana gunashalini (Kamakshi)