Search This Blog

Sunday, June 17, 2012

துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து -Thulasee thalamulase santhoshamugaa poojinthu



பல்லவி 
துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து (து)
அனுபல்லவி 
பலுமாறு சிரகாலமு பரமாத்முநி பாதமுலநு  (து)
சரணம் 
ஸரஸீருஹ புந்நாக சம்பக பாடல குரவக 
கரவீர மல்லிகா ஸுக ந்த ராஜ ஸுமமுல்
த ர  நி வி யொக பர்யாமு தர்மாத்முநி ஸாகேத 
புரவாஸுநி ஸ்ரீராமுநி வரத்தியாக  ராஜநுதிநி (து) 

Meaning
பன்முறை நெடுங்காலம் பரமாத்மாவின் பாதங்களை துளசித் தளிர்கொண்டு சந்தோஷமாக அருச்சனை செய்வேன்.மேலும்,தாமரை

புன்னை,சண்பகம், பாதிரிப்பு , முட்குறிஞ்சி அலரி மல்லிகை,நீலோற்பலம் முதலிய நன்மலர்களையும்  வரிசையாக அமைத்து, தர்மாத்மாவும், அயோத்யாதிபதியுமான இராம பிரானை(ப்பூசிப்பேன்)

No comments:

Post a Comment