Search This Blog

Saturday, November 13, 2010

pandureethi kolu viyyavaiya rama-ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம

பல்லவி
ப ண்டுரீதி  கொ லுவிய்யவய்ய ராம   (ப)
அனுபல்லவி
துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)
சரணம்
ரோமாஞ்சநே க நகஞ்சுகமு
ராமப  கத்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வாக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாகராஜுநிகே
The lyrics is in telugu. The meaning in tamil.
இராம உமது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக. (கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட  உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).(உனது பக்தியின் மூலம் ஏற்படும் ) உடல் சிலிர்ப்பு  என்ற கவசமும்,இராம  பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராமநாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! ஆகவே என்னை சேவகனாக ஏற்றுக்கொள்!

No comments:

Post a Comment