Search This Blog

Monday, April 30, 2012

ஏல நீ த யராது பராகு ஜேஸே-ela nee thayarathu paraku jese

பல்லவி 

ஏல நீ த யராது பராகு ஜேஸே
வேல சமயமு கா து (ஏ)

அனுபல்லவி 

பா ல கநகமயசேல ஸஜநபரி-
பால ஸ்ரீ ரமாலோல வித்ருதசர 
ஜால சுப த கருணாவால க ந 
நீல நவ்ய வநமாலிகாப ரண(ஏ) 

சரணம் 

ராரா தே வாதி தே வ ராரா ம ஹாநுபா வ 
ராரா ராஜீவநேத்ர ரகு வரபுத்ர 
ஸாரதர ஸுதா பூர ஹ்ருத ய பரி 
வார ஜலதி கம்பீ ரத நுஜஸம்-
ஹாரமத ந ஸுகுமாரபு த ஜந வி-
ஹார ஸகலக்ருதிஸார நா து பை (ஏ)

Meaning
உன் தயை என் வரவில்லை?என்னை பாராமுகம் செய்துவிடுவாயோ?என்னை காக்க இது தருணமல்லவா?
    பாலனே!பீதாம்பரம் அணிந்தவனே!நல்லோரைப் பாளிப்பவனே!திருமகளை உகப்பவனே!அம்புகளை ஏந்தியவனே!சுபம் தர்பவனே!கருணைநிதியே!முகில்வண்ண !வன மாலையணிந்தவனே!
     தேவாதிதேவனே!வருக!மகானுபாவனே!வருக!தமரைக்கண்ணனே!
வருக!ரகுகுலத்தோன்றலே!சிறந்த அமுதம் நிறைந்த உள்ளத்தவரைப் 
பரிஜனங்களாக உடையவனே!கடலை ஒத்த கம்பீரம வாய்ந்தவனே!
அரக்கரை மாயப்பவனே!மதனனை நிகர்த்த அழகனே!அறிஞருடன் உறவாடுபவனே!சகல வேதங்களின் சாரமே!

No comments:

Post a Comment