Search This Blog

Friday, April 27, 2012

எந்த நேர்ச்சிந எந்த ஜூசிந-entha nerchina entha jusina

பல்லவி 

எந்த நேர்ச்சிந எந்த ஜூசிந 
எந்த வாரலைந காந்ததா ஸுலே (எந்)

அனுபல்லவி 

சந்த தம்பு ஸ்ரீகாந்த ஸ்வாந்த ஸித்-
தா ந்தமை ந மார்க சிந்தலேநிவா (எந்)

சரணம் 

பர ஹிம்ஸ பரபா மாந்யத ந 
பரமாநவாபவாத
பர ஜீவாநம்முல கந்ருதமே 
பா ஷிஞ் சேரய்ய த் யாக ராஜநுத

pallavi
enta nErcina enta jUcina enta vAralaina kAnta dAsulE
anupallavi
santatambu shrIkAnta svAnta சித்த
Anta maina mArga cinta lAni vAr-
charanam
parahimsa para bhAmAnya
dhana para mAnavapa vAda
para j vanamulaka nrtamE
bhASinchErayya த்யகரஜனுட
Meaning:
     இலக்ஷ்மிநாயகனாகிய பகவானின் திருவுள்ளதிற்குச் சம்மதமான பரமார்த்த வழியில் அனவரதமும் சிந்தனையற்றவர்கள் எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பார்த்தாலும் (அனுபவம் பெற்றாலும்)எப்படிப்பட்டவராயினும் அவர்கள் பெண்களுக்கு அடிமைகளேயாவர்.
     பிறரை துன்புறுத்தியும், பிறர் பெண்டிர்க்கும், செல்வத்திற்கும் ஆசை கொண்டும், பிறரை நிந்தனை செய்தும்,தமது மனைவி மக்களின் சீவனதிற்காகப பொய் பேசியும் (மாந்தர்)திரிகின்றனர் 

பிரியா சகோதரிகள் ஜேசுதாஸ் 
   
     

No comments:

Post a Comment