Search This Blog

Saturday, April 28, 2012

எந்தவேடு கொந்து ராக வ-enthavedu konthu raagava

பல்லவி 

எந்தவேடு கொந்து ராக வ 
பந்தமேலரா ஓ ராக வ (எந்)

அனுபல்லவி 

சிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா 
அந்தாத்ம நா செந்த ராகநே (எந் )

சரணம் 

சித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே 
உத்தமம்ப நுசு உப்பொங்கு சுநு 
ஸத்தமாத்ரமா சால நம்மிதிநி 
ஸார்வ பெள ம ஸ்ரீத்யாகராஜநுத(எந்) 

Meaning:
     நான் எத்தனை வேண்டிக்கொண்டும் ஓ ராகவ! உனக்கேன் இப்பிடிவாதம்? என் கவலையை தீர்ப்பதற்கு இதனை பிகுவா?ஆத்மா ரூபனே!என்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்?)
     என் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே மேலானதென்று மகிழ்திருக்கின்றேன்.அனைத்திற்கும் சாரமானவனே 
உன்னை முற்றிலும் நம்பினேன்.ஒருவனைப் பணியாது உலகால்பவனே!



Supriya----kumar
    
O.S Thiagarajan
VedapraveenM-
achiraju.

No comments:

Post a Comment