Search This Blog

Wednesday, April 25, 2012

எவரிகை யவதார மெத்திதிவோ-evarikai yavathaara methithivo

பல்லவி 

எவரிகை யவதார மெத்திதிவோ
இபுடை ந தெ லுபவய்யா ராமய்யா நீ (எ)

அனுபல்லவி 

அவநிகி ரம்மநி பிலிசிந மஹரா- 
ஜெவடோ வாநிகி ம் ரொக்கெநு ராம (எ)

சரணம் 

வேத வர்ண நீயமௌ நாமமுதோ 
விதி ருத் ருலகு மேல்மியகு ரூபமுதோ 
மோத ஸத நமகு படு சரிதமுதோ
முநிராஜவேஷியௌ த்யாக ராஜநுத நீ (எ)

Meaning:

     யார் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ? இப்பொழுதாகிலும் கூறுவாய் இராமையா! உன்னை இவ்வுலகிற்கு எழுந்தருளுமாறு அழைத்த மகானுபாவரை நான் வணங்குகிறேன்.
     வேதங்களால் வருணிக்கபெரும் திவ்ய நாமத்துடனும்,பிரமனுக்கும் சிவனுக்கும் மேலான உருவத்துடனும்,ஆனந்ததிற்கு உறைவிடமான நற்சரிதத்துடனும், ராஜரிஷியின் கோலத்துடனும் (நீ யார் பொருட்டு அவதரிதனையோ?

     

No comments:

Post a Comment