Search This Blog

Saturday, April 28, 2012

பல்லவி 

ஏதாவுநரா நிலுகட நீகு
எஞ்சிசூட நக பட வு (ஏ)

அனுபல்லவி 

சீதா கௌ ரீ வாகீ ச்வரி யனு
ஸ்ரீரூபமுலந்தா கோ விந்தா (ஏ)

சரணம் 

பூ கமலார்க்காநில நப முலந்தா 
லோக கோடுலந்தா 
ஸ்ரீ கருட கு த்யாக ராஜ கரார்ச்சித
சிவ மாத வ ப்ரஹ்மநு ல யந்தா 

Meaning:

எவ்விடத்தில் உனது இருப்பிடம்?எண்ணிப்பார்த்தால் நீ எங்குமே அகப்படுவதில்லை. சீதை (இலக்குமி), பார்வதி, சரஸ்வதி யென்னும் திருவின் உருவங்களிலா? அல்லது பூமி, ஜலம், சூரியன்,காற்று,ஆகாயம் இவற்றிலா?பல கோடி உலகங்களிலா?கோவிந்த!மங்களம் தருபவனே!தியாகராஜனால் அர்ச்சிக்கப்படுபவனே!சிவன், விஷ்ணு, பிரமன் என்னும் (மும்மூர்த்திகளின்) தொற்றங்களிலா?(எவ்விடதில் உனது உறைவிடம்?)




No comments:

Post a Comment