Search This Blog

Saturday, April 28, 2012

நாத லோலுடை ப் ரஹ்மா-natha loludai brahmananda

பல்லவி 

நாத லோலுடை ப் ரஹ்மா-
நந்த மந்த வே மநஸா(நா)

அனுபல்லவி 

ஸ்வாது ப லப்ரத ஸப்த-
ஸ்வர ராக நிசய ஸஹித-(நா)

சரணம் 

ஹரி ஹராத்ம பூ ஸுரபதி
சரஜந்ம கனேசாதி 
வரமௌநு லுபாஸிந்சரே
த ர த்யாக ராஜு தெளியு (நா)

Meaning:
      மனமே! நாதத்தில் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிரம்மானந்தம் அடைவாயாக!இனிய பலன்களை யளிக்கும் ஸ ப்தசுரங்கள், ராகக்கூட்டங்கள் முதலியவற்றுடன் கூடியது அது.
லால்குடி ஜெயராமன் 
       விஷ்ணு, சிவன்,பிரம்மா. இந்திரன்,சுப்ரமணியர், கணபதி,முதலிய சிறந்த மகான்கள் உபாசனை செய்ததே அந்நாதம் ஆகும்,

Note: A viewer from New Delhi following me always.Thanks for him.Let him hear this song and comment.This song is dedicated to him.
  

No comments:

Post a Comment