Search This Blog

Monday, April 30, 2012

ஒகமாட ஒகபா ணமு-okamaada okapanamu

பல்லவி 

Dr.Balamuralikrishna
ஒகமாட ஒகபா ணமு
ஒகபத் நீவ்ரதுடே மனஸா (ஒ)

அனுபல்லவி 

ஒக சித்தமுக லவாடே 
ஒகநாடு நு மறவகவே (ஒ)

சரணம் 

சிரஜீவித்வமு நிர்ஜர 
வர சௌ க்ய மொஸங்கு நே 
த ர ப ரகே தே வுடே
த்யாக ராஜநுடே (ஒ) 

Meaning:
மனமே!அவன் ஒரு சொல், ஒரு கணை,ஒரு பத்தினி,இவற்றை நியமமாக உடையவன்.கலங்காத சித்தத்தை யுடையவன்.அவனை ஒரு நாளும் மறவாதே!நீண்ட ஆயுள், இந்த்ரபோகம் ஆகியவற்றை அளிப்பவன்.இவ்வுலகில் நடமாடும் தெய்வம்.த்யாகராஜன் வணக்கும் மூர்த்தி.

No comments:

Post a Comment