Search This Blog

Monday, April 30, 2012

ஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது-epanitho janminchthini-

பல்லவி


ஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது
                                                                               ஸ்ரீ ராமநே (நே)
அனுபல்லவி 


ஸ்ரீபதி ஸ்ரீ ராமசந்திர நீ சித்தாநிகி தெலியதா நே (நே)


சரணம் 


வால்மீகாதி முநுலு நருலு நிந்து 
வர்ணிஞ்சிநி நாயாஸ 
மேல்மியையுண்டு ஸ்தப க்துலு 
மெச்சுதுரே த்யகராஜ நு தா நே (நே)


Meaning:


லக்ஷ்மிநாயகனே! ஸ்ரீ ராமச்சந்திர!நான் எக்காரியம் புரிவதற்காக பிறந்தேன் என்று நீ என்னன்னாலாகாது. (அது உன் புகழை பாடுவது என்று)உன் உள்ளத்திற்கு தெரியாதா?வால்மீகி முதலிய முனிவர்களும்.
பிற மனிதர்களும் உன்னை வருணித்தால் என் ஆசை தீருமா?உத்தமர்களாகிய பக்தர்கள் ;மெசுவார்களா?

No comments:

Post a Comment