Search This Blog

Wednesday, May 23, 2012

அபராதமுல நோர்வ ஸமயமு -aparathmula norva samayamu

பல்லவி 
அபராதமுல நோர்வ ஸமயமு 
சருப ஜூடு கமைந நா (அ )
அனுபல்லவி 
சபலசித்துடை மநசெறு க்கநே 
ஜாலி கலுக ஜே ஸுகொநி மொரலநிடே(அ )   
 சரணம் 
ஸகலகோகுல பலாபலமு லேறிகி 
ஸம் ரக்ஷிஞ்சுசு   நுண்டக நந்- 
நொகநி ப் ரோவ் தெலியநு கீர்த்தந ச -
தக மொநர்சசுகொந்ந த்யாகராஜுநி (அ )  
Meaning
கனத்த என் அபராதங்களை பொருத்தருள இதுவே தருணம்.கிருபையுடன் என்னை நோக்கு.சபலம் நிறைந்த உள்ளத்த்துடன்,என் மனதை நானே அறியாமல், துயரடைந்து முறையிடும் என் குற்றங்களைப் பொருத்தருள்./ஜீவகோடிகளின் வினைப்பயன்களை அறிந்து நீ அவர்களை காப்பதுபோல் என்னையும் பாலிதருள்வாய்  என்று அறிந்து உன்மீது கீர்த்தனைத் தொகுதியைப்பாடிய தியகரஜனின் பிழைகளை பொருத்தருள்.

No comments:

Post a Comment