Search This Blog

Thursday, May 17, 2012

கருணா ஸமுத் ர நநு-karunasamudra nanu

பல்லவி 
கருணா ஸமுத் ர நநு 
காவவெ ஸ்ரீ ராமப த் ர (க)

அனுபல்லவி 
சரணாக த ஹ்ருச்சி த் ர 
சமந நிர்நிதநித் ர (க )
சரணம் 
நா பாபமு நாதோ நுண்டே 
ஸ்ரீப  நீ பி ருது கேமி ப் ரதுகு 
ஏபாபுல சாபமோ 
எந்து கீ சலமு த் யாக ராஜநுத (க)
Meaning
கருணைக் கடலே!ஸ்ரீராமபத்திர!என்னைக் காப்பாயாக.சரணமடைந்தவர்களின் இதயதாபத்தை யகற்றுபவனே!(தமோ குணமெனும்)உறக்கத்தை ஒழித்தவனே!
    என் வினை என்னுடனேயே இருந்துவிட்டால் உன் விருப்பத்திற்கு ஏது பிழைப்பு? திருமகள் நாயகனே!இது எந்த பாவிகள் இட்ட சாபமோ?என்மீது உனக்கேன் இக்கோபம்?

No comments:

Post a Comment