Search This Blog

Tuesday, May 8, 2012

ஓ ராஜீவா க்ஷ ஓரசூபுலு ஜூசே-O Rajeevaksh orajubulu joose

பல்லவி 

ஓ ராஜீவாக்ஷ ஓரசூபுலு ஜூசே 
வேரா நே நீகு வேரா (ஓ )
அனுபல்லவி 
நேரநி நாபை நேரமுலெஞ்சிதே 
காராத நி ப ல்கேவாரு லேநி நந்நு (ஓ)
சரணம் 
மாவரஸுகுண உமாவர ஸந்நுத
தே வர த யசேஸி ப் ரோவக ராதா 
பாவந ப க்த்ஜநாவந மகாநு 
பாவ த் யாக ராஜபா வித இங்க நந்து (ஓ )

Meaning:
ஒ தாமரைக் கண்ணா?என்னை நீ ஓரப்பார்வை பார்ப்பதேன்?நான் வேற்று மனிதனா?ஒன்றும் அறியாத என்மீது மாந்தர் குற்றம் கண்டுபிடித்தால் "அப்படி செய்யலாகாது "என்று கூற எனக்கு யாருமிலர்.
     இலக்குமி நாயகனே!சுகுணனே!சிவனால் துதிக்கப்படுபவனே!தேவனே!தயையுடன் என்னைக் காக்கலாகாதா?தூயவனே!அடியாரைப
 பாலி ப்பவனே!மஹானுபாவனே! 

No comments:

Post a Comment